முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் விஜயம்

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளை
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தினை அவர் இன்று (20.09.2024) மேற்கொண்டுள்ளார்.

வாக்குச் சாவடிகளின் நிலைமை

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை(21) இடம்பெறவுள்ள ஜனாதிபதித்
தேர்தலுக்காக யாழ். மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய
கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப்
பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் வாக்குச் சாவடிகளை ஒழுங்கமைக்கும்
பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, குறித்த பணிகளை பார்வையிட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிலைமைகளை
ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் விஜயம் | District Visibility Officer Visited Polling Booths

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280
பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.