முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட மோடி

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(05.04.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையில் கையாள ஒப்புக்கொண்டனர்.

பாதுகாப்பு நலன்கள்

அத்துடன், சட்டவிரோத கடற்றொழிலை தடுப்பதற்கு மோடியின் தலையீட்டை தான் கோரியதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட மோடி | Modi Confidence In Tamil People S Aspirations

இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.