பிரபல பாடகர் மனோ இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்றையதினம்(15) யாழ். பலாலி விமானநிலையத்தினூடாக அவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
தொடர்ந்து அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலய தரிசனத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

