முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு பிரிவுக்குப் புதிய பிரதி காவல்துறை மா அதிபர் நியமனம்

புதையல் வேட்டை சம்பவத்துக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர் உஜித் லியனகேவுக்குப் பதிலாக, ஜி.என்.டி சொய்சா பிரதி காவல் துறை மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

காவல்துறை மாஅதிபர்

இதற்கு மேலதிகமாக, நலன்புரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் பதவியையும் ஜி.என்.டி சொய்சா மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரிவுக்குப் புதிய பிரதி காவல்துறை மா அதிபர் நியமனம் | New Deputy Inspector General Of Police N D Zoysa

கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர், நேற்று காவல்துறை தலைமையகத்திற்கு, காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவால் மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.