முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்தை சென்றடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
இதனையடுத்து, மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து இன்று(11.09.2025) வெளியேறினார்.

அமோக வரவேற்பு
இந்நிலையில், தங்காலையை சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

