திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்லவக்குள சுனாமி
வீடமைப்பு திட்ட மக்கள் குடி நீர் பிரச்சினையை எதிர்நோக்கி வந்தனர்.
நீண்டகால பிரச்சினை
இந்நிலையில்
அவர்களுக்கான குடி நீரை இராணுவத்தினர் பவுசர் மூலம் நேற்று (14) வழங்கியுள்ளனர்.

குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர் ரகுமான் யூசூப்பின் வேண்டுகோளிற்கிணங்க அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஊடாக குறித்த குடி நீர்
பிரச்சினைக்கான தீர்வாக வழங்கப்பட்டுள்ளது.









