முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

அரசினால் உருவாக்கப்பட்ட புதிய கடற்றொழில் சட்ட வரைபிற்கெதிராக மன்னார் (Mannar) நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குறித்த சுவரொட்டிகள் நேற்றைய தினம்  (17) மன்னார் நகரில் பல இடங்களில் காணக்கூடியதாக இருந்துள்ளது.

தேசிய கடற்றொழில்

கடற்றொழில் அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் புதிய கடற்றொழில் சட்டத்திற்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | Posters Put Up Against The New Fisheries Act

குறித்த சுவரொட்டியில் கடற்றொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய கடற்றொழில் சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/posters-put-up-against-the-new-fisheries-act-1721241084

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.