முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1.16 டிரில்லியனாக உயர்ந்த வாகன கடன்கள்! மத்திய வங்கி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாகனக் கடன்கள் ரூ. 1.16 டிரில்லியனாக
உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதனால் வாகன இறக்குமதியின் அளவு அதிகரித்ததாகவும் அரச வருமானம்
அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான நிதி இலக்குகளை விஞ்சியுள்ளது.

வாகனக் கடன்

 முன்னதாக, கடந்த பெப்ரவரியில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய
பின்னர் எதிர்பார்த்ததை விட கேள்வி அதிகரித்துள்ளது.

1.16 டிரில்லியனாக உயர்ந்த வாகன கடன்கள்! மத்திய வங்கி அறிவிப்பு | Auto Loans Hit 1 16 Trillion Central Bank Announce

இதுவே வாகனக் கடன்களில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று மத்திய வங்கி
தெரிவித்துள்ளது.

இந்தக் கடன்களில் பெரும்பாலானவை குத்தகை வசதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மூலமான மொத்த
மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்களின் பெறுமதி 1,837 பில்லியன் ரூபாய்கள் என்று
மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மொத்தத்தில், வாகன ஆதரவு கடன்கள் 63.2% ஆகும், அதன் மதிப்பு ரூ. 1,161
பில்லியன்களாகும்.

அதேநேரம் தங்க ஆதரவு கடன்கள், மொத்த கடனில் மேலும் 19.4% ஆகும் என்றும் மத்திய
வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.