முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சோமாலியாவிற்கு அடுத்ததாக இலங்கை : அநுர மீது அதிருப்தியில் மக்கள்

இன்னும் சில நாட்களில் சித்திரை புத்தாண்டு பண்டிகை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மத்தியில் அரசு மீதான அதிருப்தியை பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்டதை விடவும் தற்போதைய அரசாங்கத்தில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, பொருட்களின் விலையதிகரிப்பு காரணமாக பண்டிகையினை எதிர்பார்த்த அளவில் கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய அரசின் மாற்றம், நாட்டின் பொருளாதாரம், பொருட்களின் விலையதிகரிப்பு, மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் எதிர்கால ஆட்சிமுறை குறித்து மக்கள் தெரிவித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/2XQOK3gf7AQ?start=80

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.