முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வன்புணர்விற்குள்ளான மாணவி மீது தாக்குதல் : தடயவியல் மருத்துவர் கைது

தனமல்வில பாடசாலை மாணவி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், சிறுமியை குற்றவியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், கைது செய்யப்பட்ட சட்ட வைத்தியர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் 300,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

21 பாடசாலை மாணவர்கள் கைது

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 21 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வன்புணர்விற்குள்ளான மாணவி மீது தாக்குதல் : தடயவியல் மருத்துவர் கைது | Forensic Doctor Influenced The Girl Was Arrested

அத்துடன், சம்பவத்தை மூடி மறைத்த குற்றச்சாட்டில் மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் உட்பட நான்கு ஆசிரியர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.