ஹிருணிக்கா கைது செய்யப்பட்டமை சஜித் அணிக்கான பின்னடைவு என இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹிருணிக்கா பல இடங்களில் நன்மை பயக்கக்கூடிய வேலைத்திட்டங்களை செய்யவிருந்தார்.
எனினும், தற்போது சிறைக்கு செல்கின்றமையினால் சஜித் அணிக்கு ஒரு தடையாக அமைந்துள்ளதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,