தற்போது தனக்கும் சுமந்திரனுக்கும்(M.A.Sumanthiran) இடையில் ஒரு இடைவெளி இருப்பது உண்மைதான் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டதும் அதன் பின்னரான நாட்களின் செயற்பாடுகளின் ஊடாக என்னுடை தலைமைப் பதவி ஒரு நீதிமன்ற செயற்பாட்டுக்கு, கட்டளைக்கு உட்படப் போகின்றது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேலை வெளிப்படையாக எச்சரிக்கும் அமெரிக்கா
அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |