முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நெல்லியடியில் பொதுக் கூட்டம்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரவளிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம், நேற்றையதினம் (10.09.2024) நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில்
ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிற்புரைகளை முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்ட்தரணி வி. மணிவண்ணன்,
ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
விந்தன் கனகரட்ணம் மற்றும் பொருளியல் ஆய்வாளர் செல்வின் இராணியஸ், உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து நெல்லியடியில் பொதுக் கூட்டம் | Meeting In Nelliyadi In Support Of Tamil Candidate

அதிகளவான மக்கள்

மேலும், இந்தப் பொதுக் கூட்டத்தில் அதிகளவான மக்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/meeting-in-nelliyadi-in-support-of-tamil-candidate-1726012751

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.