முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி யாழ்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும் – யாழ் பல்கலைக்கழக (UOJ) விரிவுரையாளருமான மகேந்திரன் திருவரங்கன் (M.Thiruvarangan) மற்றும் உடுவில் மகளிர்
கல்லூரியின் (Uduvil Girls’ College) முன்னாள் அதிபர் ஷிராணி மில்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு தரப்பினரும் பாராட்டு

அவர்கள் இருவரும் எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி பிரதமர் மற்றும் கல்வி
அமைச்சரை (Education Minister) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம் | National Educational Institutions Council Appoint

இந்த நிலையில் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும்
பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.