முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் மீண்டும் வாக்குச் சாவடிகளுக்கு செல்லவுள்ள இலங்கை மக்கள்


Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், இதற்கான ஆரம்ப எதிர்பார்ப்பை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டவுடனேயே புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்றத் தேர்தல் உடனடித தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதற்கான காலத்தை அவர் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி தேர்தல்

பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும்போது, அவருக்கு வசதியான அமைச்சரவை அமைக்கப்படுவது அவசியமானதாகும்.

விரைவில் மீண்டும் வாக்குச் சாவடிகளுக்கு செல்லவுள்ள இலங்கை மக்கள் | People Of Sri Lanka Will Go To The Polls Again

இதன்போதே ஜனாதிபதியினால் தமது திட்டங்களை முன்னெடுக்கமுடியும். 

அதுவும் தற்போது ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த இந்த வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் தக்கவைத்துக்கொள்ளமுடியுமாக இருக்கும்.

எனவே அநுரகுமாரவின் எதிர்பார்ப்புக்கு அர்த்தம் இருப்பதாக அரசியல் தரப்பினர் கூறுகின்றனர்.

அதுவரை தற்காலிக அமைச்சரவை ஒன்று அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.