முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெருங்கும் தேர்தல் : ரணிலுக்கு ஆரவளிக்க மறுக்கும் மொட்டு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அவருக்கு கால அவகாசம் வழங்க முடியொதென சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

அவ்வாறானதொரு பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(sagara kariyawassam) தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு

கொள்கை ரீதியாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

நெருங்கும் தேர்தல் : ரணிலுக்கு ஆரவளிக்க மறுக்கும் மொட்டு | Peramuna Not To Support President Ranil

அதிபர் தனது பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


YOU MAY LIKE THIS


https://www.youtube.com/embed/fefJuWg4Ml8

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.