முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உச்சம் தொட்ட தேங்காய் விலை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பகா(gampaha) மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னை மரங்களை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த தென்னை சாகுபடி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

வடக்கில் ஒரு மில்லியன் தென்னங் கன்றுகள் நடுகை

அதன்படி, 2.5 மில்லியன் தென்னங்கன்றுகள் நடப்பட உள்ளன, மேலும் அதன் தொடக்க நிகழ்ச்சி கம்பகாமாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உச்சம் தொட்ட தேங்காய் விலை : எடுக்கப்பட்ட நடவடிக்கை | Planting Of 25 Million Coconut Saplings

இதேபோல், தென்னை சாகுபடி திணைக்களமும் வடக்கு(north) தென்னை முக்கோண வலயத்தில் சுமார் ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.