முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியல்வாதிகள் பலருக்கு நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

அரசியல்வாதிகள் பலருக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரை உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அனுமதி மறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் பலருக்கு நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு | Ranil Arrested Politicians Blocked At Fort Court

மேலும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் முற்று முழுவதுமாக நிரம்பியுள்ளதாலும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.