முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனைவரினதும் கவனத்தை ஈர்த்த செல்வச்சந்நிதியான் வாள் தூக்குக்காவடி!

வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் தேவஸ்தான தீர்த்த திருவிழாவில் வாள் தூக்குக்காவடி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.

தூக்குக்காவடி

இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரமேஸ் என்ற பொலிஸ்
உத்தியோகத்தரின் தூக்குக்காவடியே இவ்வாறு பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

அனைவரினதும் கவனத்தை ஈர்த்த செல்வச்சந்நிதியான் வாள் தூக்குக்காவடி! | Selvach Sannathyan Swordkawadi

இரும்பு கேடாரியினால் ஆன சக்கரம் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று கூரிய
வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி
வித்தியாசமான முறையில் தனது நேர்த்தி கடனை அவர் நிறைவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.