முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

இலங்கையில் பதிவாகும் சிறுநீரக நோயாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்து...

குறைந்த விலையில் மது உற்பத்திக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு

குறைந்த விலையில் மதுபான வகைகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ துறைசார் அதிகாரிகள் எதிர்...

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (LIVE)

மனுக்குலத்தின் பாவங்களைப் போக்க, கடவுள் மனுவுருவெடுத்து சிலுவை மரணம் ஏற்றார். அவர் நமக்காக ஏற்ற சிலுவைப் பாதை, மனுக்குல...

இலங்கையில் அதிகரித்துள்ள மரணங்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் மது அருந்திய நிலையில், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை உளவியல் மருத்துவ வி...

யாழ். போதனா வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

யாழ். போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்று மாலை முதல் அரச வைத்திய அதி...

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு பெரும் சிக்கல்

யாழ். போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்க...

பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பொலனறுவை சிவாலயத்தில் சிவராத்திரி பூஜைகள்!

சுமார் 900 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலன்னறுவை சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜைகள் இடம்பெற்றுள்ளன.பொலனறுவை இரண்டாம் சிவாலயம...

மஹா சிவராத்திரி பூஜைகள் – சிறப்பு நேரலை..!

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் மஹா சிவராத்திரி விரதம் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.சிவராத்திரி விரதம், சிவன்...

சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்

இந்துக்களின் முக்கியத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. க...

இலங்கைச் செய்திகள்

மாகாண சபை தேர்தல் குறித்து தமிழரசு கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்: நீதிமன்றத்தின் உத்தரவு

யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

அரசியல் செய்திகள்

உலகம்

மாகாண சபை தேர்தல் குறித்து தமிழரசு கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி...