முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுதலை

கந்தானை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பிரபல தனியார் வகுப்பு ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல , இன்று மாலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரூபா பத்து லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் நேற்று நண்பகல் கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து நேற்று மாலை அவரை வெலிசறை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாார்.

பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுதலை | Upul Shantha Sannaskala Released On Bail

அதன்போது இரண்டு சரீரப் பிணைகளை முன்வைத்து உபுல் சாந்த சன்னஸ்கலவை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/upul-shantha-sannaskala-released-on-bail-1714092068

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.