முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூதூரில் சுற்றாடல் தின நிகழ்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (05) கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது மூதூரிலுள்ள சம்பூர், தக்வாநகர்,கடற்கரைச்சேனை பகுதிகளின் கடற்கரைப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது.

இவ் சிரமதானப் பணியை மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,பிரதேச சபையின் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Source: https://samugammedia.com/environment-day-event-in-mudur-1780644640

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.