வாக்களித்த மக்களை அடிப்படையாக வைத்தே வீதி அபிவிருத்தி இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (28.04.2024) இடம்பெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மக்கள் பாதிப்பு
குறிப்பாக மண்முனை மேற்கு பனையறுப்பான் கிராமத்திற்கு செல்லும் வீதி கிறவல் வீதியாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
இதனிடையில் நகர்புறங்களில் கொங்கிறீட் வீதிகளுக்கு மேல் தார் வீதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் அப்பாவி மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
ஈரானுடனான கடன் மறுசீரமைப்பு: அரசாங்கம் விளக்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |