முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது


Courtesy: Sivaa Mayuri

குருநாகல்(Kurunagala) – நாகொல்லாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(13.06.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

இலஞ்சம் வழங்க முயற்சி

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுவிக்க
50,000 ரூபா, இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹிரியால,
அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது | A Man Arrested Trying To Bribe The Police Officers

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 28 வயதுடைய, அதே பகுதியை சேர்ந்தவர்கள்
என்பதுடன் சந்தேகநபர்கள் மூவரும் இன்று(14) மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.