முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவார் என நாளை(26) அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும், எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ள நாடு

இலங்கை தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் உலக நாடுகளை கையாள்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளையதினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரணில் | Ranil Will Make An Important Announcement Tomorrow

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை அதிபர் தேர்தலில் ரணிலுக்கான ஆதரவை வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுன இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.