முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்தரப்புடன் இணையத் தயாராகும் மொட்டு எம்.பிக்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள சிறுகட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் உடன்படிக்கை

சம்பந்தப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்படிக்கைகள் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித்தரப்புடன் இணையத் தயாராகும் மொட்டு எம்.பிக்கள் | 12 Pohottu Mps To Sjb

இதேவேளை பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்பட்ட பீரிஸ், டிலான் பெரேரா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.