முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கனடாவில் இருந்து வந்த முக்கிய செய்தி

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரச்சினைக்கு முன்னர் வைத்தியர் அர்ச்சுனாவை அங்கு பலர் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். அங்கு நடந்த பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்கு அவர் கூறியதன் பின்னர் தான் மக்களிடம் அவருக்கு அதிக செல்வாக்கு உண்டானது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.

மேலும், உண்மைகளுக்கு எப்போதுமே மக்களிடத்தில் வரவேற்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.  

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கும் இப்படியான பிரச்சினைகள் பொதுமக்களின் பார்வைக்கு இதுவரை வெளிப்படாமை தொடர்பிலும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் கேள்வி எழுப்பினார்.

அத்தோடு, வைத்தியர் அர்ச்சுனாவுக்கு கனடாவில் இருந்து வந்த  செய்தி தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.