முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறுவர்கள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் சுவாச பிரச்சினை, இன்புளுவென்சா வைரஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்ற பிரச்சினை குழந்தை பருவ ஆஸ்துமா காரணமாக ஏற்படலாம்.

இரண்டாவதாக, வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக மேல் சுவாசக்குழாய்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றது.

சிறுவர்கள் தொடர்பில் வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Influenza Virus Outbreak

நோய் அறிகுறிகள்

இருமல், சளி இருந்தால், அந்த குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருங்கள். இருமலுடன் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், மேல் சுவாசக் குழாயில் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

குளிர் காலத்தில் வைரஸ்ஸின் தாக்கம் அதிகரிப்பதால் சிறுவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.  

 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.