முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒருமித்த கருத்தில்லை: ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கருத்து

ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும்,

“சிவில் அமைப்புக்களும் தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் என்னும் கூட்டானது சந்தர்ப்பத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.

அவர்கள் இதற்கென தனிப்பட்ட கொள்கை இல்லை என தெரிவித்திருந்த அதேவேளை, ரெலோ அமைப்பை சேர்ந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.

எனவே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வழிகாட்டலை பின்பற்றுமாறு மக்களிடம் கோரியுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.