முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நமக்காக நாம் தேர்தல் பிரசாரம்

தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் நமக்காக
நாம் தேர்தல் பிரசாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக
தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த அவர்,

தமிழ் பொதுவேட்பாளர் 

“சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் காய்ச்சல் பிடித்திருக்கிறது.

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நமக்காக நாம் தேர்தல் பிரசாரம் | Arianethran S Election Campaign

சில
வேட்பாளர் விலக வேண்டும் என்று சொல்கின்றனர். அவர் வெல்லப்போவது இல்லை என்கின்றனர். வாக்கை
சிறகடிக்க போகின்றார் என்கின்றனர்.

இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். என்னை
தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.