முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் மீட்சிக்கு ஒரே வழி : தமிழர் தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தை நடத்துவதற்காக தென்னிலங்கை வேட்பாளர்கள் 10 கோடியை செலவழிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(suresh premachandran) அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறு செலவழிக்கும் பணத்தை அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்தே மீட்பார்கள் எனவும் எனவே இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பது இயலாத காரியமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் பிரசார மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை அவர்கள் அளித்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களால் உடனடியாக எதையும் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நாட்டில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்படவேண்டுமாக இருந்தாலும் முதலீடுகளை அதிகரிப்பதாக இருந்தாலும் முதலில் இனப்பிரச்சினை தீக்கப்படவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை காணொளியில்

https://www.youtube.com/embed/WG9MulBXC_Q

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.