முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திணைக்களங்களிடம் மீள கையளிக்கப்பட்ட வாகனங்கள்

கடந்த கால அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் நேற்று (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று 19 வாகனங்கள் விடுவிக்கப்பட்டதுடன், அதில் சுமார் 15 வாகனங்கள் முன்னறிவிப்பின் பேரில் அந்த இடத்திற்கு வந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை

வீதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட 08 வாகனங்கள், நிதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட 03 வாகனங்கள், தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தலா 01 வாகனம் என மொத்தம் 15 வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திணைக்களங்களிடம் மீள கையளிக்கப்பட்ட வாகனங்கள் | Vehicles Returned To Departments

இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, மகேஷ் ஹேவாவிதாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.