முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சற்றுமுன்னர் வெளியான தகவல் : ஈரானில் தாக்குதல் 10 காவல்துறையினர் பலி

ஈரானின்(iran) தென்கிழக்கு பகுதியில் உள்ள தஃப்டானில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 10 எல்லைக் காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு, சிஸ்தான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள கோஹர்கோ, தஃப்தான் நகரத்தில் எல்லை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆயுதக் கும்பல்கள் தாக்கியதில் 10 எல்லைக் காவலர்கள் உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் காவல்துறை தகவல் மையம்

சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் காவல்துறை தகவல் மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இது தெரியவந்துள்ளது.

சற்றுமுன்னர் வெளியான தகவல் : ஈரானில் தாக்குதல் 10 காவல்துறையினர் பலி | Iran 10 Border Guards Dead

தாக்குதல் சம்பவத்தின் பின்னணியை விசாரிக்க ஈரான் உள்துறை அமைச்சர் ஒரு குழுவை நியமித்துள்ளார்.

தஃப்தான் நகரம் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் நகரங்களில் ஒன்றாகும், இது நூக்காபாத் நகரத்தை மையமாகக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.