முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு

அநுர-ஹரிணி(anura-harini) அரசாங்கம் ரணிலின்(ranil) வாரிசாக மாறிவிட்டது என்று ஐக்கிய குடியரசு முன்னணித் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(champika ranawaka) தெரிவித்தார்.

செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களை இந்த அரசாங்கம் செய்யாது என்று கூறிய இவர்கள் அனைத்து விடயங்களையும் இப்போது செய்து வருவதாகவும் ரணவக்க கூறினார்.

அரசியல் அநாதையாக மாறிவிட்ட மகிந்த

அரசாங்கம் ரணிலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், அவரது வாரிசாகச் செயல்படுவதாகவும் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார்.

ரணிலின் வாரிசாக மாறிவிட்ட அநுர-ஹரிணி அரசாங்கம் : முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டு | Anura Harini Government Become Ranil S Successor

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, அரசியல் ரீதியாக அனாதையாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) மீட்டெடுக்கும் பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.