சில தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி தொடருந்து பாதையில் இன்று (22) மற்றும் நாளைய (23) தினங்களில் இயக்கப்படவிருந்த தொடருந்து சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புனரமைப்பு பணிகள்
பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


