முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராணுவத்தால் துரத்தப்பட்ட கோட்டாபய! தமிழருக்கு கூறப்பட்ட மிக முக்கிய செய்தி

தமிழர்களை தமிழ்தரப்பினால் அழிப்பது என்ற முடிவோடு சிங்கள தேசியவாதம்
முன்னோக்கி செல்கின்றது என்று அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நீங்கள் தேடிய தலைவன் நான்” எனக்கூறி அதிகூடிய வாக்குகளால் வெற்றிப்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மக்கள் அடித்து துரத்தியது எல்லோருக்கும் தெரியும்.

எல்லா தூய்மைவாதங்களும், இலட்சிய வாதங்களும் எதிரிக்கே சேவை செய்யும்.

தமிழ் தலைவர்கள் இங்கு தாராளமாக தவறு செய்கின்றார்கள்.

தமிழ் தலைவர் முள்ளிவாய்க்காலுக்கு பிறகு எங்கு நிற்கின்றோம் என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.