ஊழலை ஒழிக்கின்றோம் என வாக்குறுதி கூறி ஆட்சியை பிடித்த அநுர அரசு தற்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்து வருவதாக தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சிமன்ற வேட்பளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் அரசியல் காலம் நிகழ்ச்சியில்
கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தரப்புக்கு நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர்.
ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதியளித்த அவர்கள் பிரதான குற்றவாளிகளை நெருங்குவதை தவிர்த்து வருகின்றனர்” என கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்தக அவர்,

