முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன நெரிசலில் தத்தளித்த சிறுமியை மீட்டெடுத்த ஜனாதிபதி அநுர – தீயாய் பரவும் காணொளி!

மக்கள் சந்திப்பொன்றின் போது சனநெரிசலில் சிக்கியிருந்த சிறுமியொருவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தானாக முன்வந்து மீட்டுள்ளார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) பேரணியின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான ஆதரவாளர்கள் ஜனாதிபதி அநுரவிற்கு அருகில் திரண்ட நிலையில், அங்கு பரபரப்பான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயற்பாடு

அதன்போது, கூட்டத்தில் சிறுமி தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவரை மீட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.  

https://www.youtube.com/embed/Hrzo6cr6-j0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.