சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
இப்போது இந்த சீரியலின் கதை எதை நோக்கியும் முக்கியமாக இல்லை, பிச்சி பிச்சி போட்டார் போல் ஒவ்வொருவருக்கான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது.
முத்து ஒருபக்கம் கார் பிரச்சனையில் சிக்கியுள்ளார், இன்னொரு பக்கம் ரோஹினி-மனோஜ் பிரச்சனை. நேற்றைய எபிசோடில் வேறு முத்துவின் பழைய கதை பற்றிய பேச்சு, இப்படி மாறி மாறி கதைக்களம் செல்கிறது.


டூரிஸ்ட் பேமிலி ஹிட்.. சம்பளத்தை உயர்த்த போகிறேனா? சசிகுமார் மேடையிலேயே சொன்ன பதில்
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயா, மனோஜிடம் கடை பற்றி பேசுகிறார். அப்போது மனோஜ், ரோஹினி கடைக்கு வந்த விஷயத்தை கூற விஜயா செம கோபப்படுகிறார்.
நீ கடைக்கு போனதை மனோஜ் என்னிடம் கூறிவிட்டான், அவன் என் மகன், என்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என்கிறார். உடனே ரோஹினி ஏதோ சொல்ல வர விஜயா, எதையாவது பேசினால் அறைந்து விடுவேன் என அடிக்க கை ஓங்குகிறார்.
இதோ புரொமோ,
View this post on Instagram

