மக்களுடைய வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்ட தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஓடுவதற்கு பாதை தெரியாத நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய சித்து விளையாட்டுக்களில் இவர்களோடு சேர்ந்து மக்களை பலிகொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை.
உள்ளூராட்சி சபை என்பது மக்களுக்கு சேவை செய்கின்ற நிறுவனம்.
ஆகவே அதை சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒருபோதும் ஈடுபட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…..

