முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்வி மாபியாக்களின் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்

 உலகளாவிய ரீதியாக முழுமையாக இலவச கல்வியை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அதற்காக வருடாந்தம் வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கிடு செய்யப்படுகிறது.

எனினும் சமகாலத்தில் கல்வி என்பது வியாபார பொருளாக மாறியுள்ள நிலையில், கல்வி மாபியாங்கள் அதிகளில் உருவெடுத்துள்ளனர்.

ஆடிப்பாடும் சிறு வயது முதல் கடுமையான பாடப்படிப்பு, பிரத்தியேக வகுப்புகள் என பிள்ளைகளை கொடுமைப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலை கல்விக்கு அப்பால் தனியார் வகுப்புகளின் பெருக்கமும், அவர்கள் உருவாக்கும் அத்தியாவசிய தேவையுமே இதற்கு பிரதான காரணமாகும்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இப்படிக்கு  அரசியல் நிகழ்ச்சி….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.