முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலிடம் இருந்து வரும் சிறப்பு அறிக்கை இன்று

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இளைஞர் சமூகம் தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

குறித்த அறிக்கை இன்றையதினம்(10.08.2025) வெளியிடப்பட உள்ளது.

இளைஞர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலைகள் குறித்து இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட உள்ளது.

முன்னோடி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தை நிறுவிய முன்னோடியாக உள்ளார். 

ரணிலிடம் இருந்து வரும் சிறப்பு அறிக்கை இன்று | Special Report On Youth By Ranil

இந்நிலையில், குறித்த அறிக்கையில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் தனது பதவிக் காலத்தில் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க உள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.