முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உண்மைகளை வெளிப்படுத்திய சோமரத்ன மீது சிறைக்குள் கொலைமுயற்சி: சர்ச்சைக்குள் சந்திரிக்கா!

செம்மணி விவகாரத்தில் ஒரு பாரிய திருப்பம் மீளவும் ஏற்பட்டுள்ளது.

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாம் ஒரு சாட்சியமாக இருப்பதாக தமிழர்களுக்கு உறுதி வழங்குவதாக சோமரத்ன ராஜபக்ச என்ற கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி என அடையாளப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது வாக்குமூலத்தை மீளப்பெறும்படி கூறி சிறையில் தனக்கு நிகழ்த சித்திரவதைகளை விபரித்த அவர் இன்னும் பல புதைகுழிகள் தொடர்பிலும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் அறியப்படாத சில பக்கங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…

 

https://www.youtube.com/embed/c_aCIRw-xak

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.