முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு ஸ்ரீபாலமுருகன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையான ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு
தேற்றாத்தீவு பால்மணல்மேடு அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் ஆலய மஹா
கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
இரண்டாம் நாளாகவும் நடைபெற்று வருகின்றது.

நேற்று முதல் பக்தர்கள் பாலமுருகன் சிவன் பார்வதி பால விநாயகர் நவக்கிரகம்
பைரவர் சண்டேஸ்வரர் எண்ணொய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுவருவதுடன்
இன்றும் பெருமளவாக பக்தர்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில்
பங்குகொண்டுள்ளனர்.

சுபமுகூர்த்தவேளையில்

புதன்கிழமை சுபமுகூர்த்த வேளை மகாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு ஸ்ரீபாலமுருகன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு | Batticaloa Sri Balamurugan Temple Festival

இவ்
மகாகும்பாபிஷேகத்தினை பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு. தேவராசா குருக்களின் தலைமையிலான
ஆச்சாரியர்கள் நடாத்துகின்றனர்.

இன்று காலை 9.15மணி தொடக்கம் 10.15மணி வரையான
சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிசேகம் நடாத்தப்படவுள்ளது. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.