முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.. யுத்தம் தொடர்பில் மகிந்தவின் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் இன்னுமொரு யுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததை எண்ணி நான் தற்போதும் மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், அதனை நான் எனது அதிஷ்டமாக கருதுகின்றேன்.

யுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை

அப்போது என்னுடன் சிறந்த அமைச்சர்களும் சிறந்த இராணுவத் தளபதிகளும் உடனிருந்தனர். அதனாலேயே எங்களால் போரை வெற்றிகொள்ள முடிந்தது.

எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.. யுத்தம் தொடர்பில் மகிந்தவின் எச்சரிக்கை | Mahinda S Prediction On Another War

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இன்னுமொரு யுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.