முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய உர்ஸ்தானிகரை சந்தித்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியாவின் உயர்தனிகர் சந்தோஷ் ஜாவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இரு நாடுகளின் அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உர்ஸ்தானிகரை சந்தித்த நாமல் | Namal Meets Indian High Commissioner

நாமல் ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த சந்திப்பு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடனான நீண்ட கால தொடர்புகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு என்பனவற்றை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.