முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப்பிரிவு (சிஐடி) இன்று (26) மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெகிராவ பகுதியில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது | Lasanthi Murter 3 Person Arrested

சிறப்பு தேடுதல் நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது | Lasanthi Murter 3 Person Arrested

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று தென் மாகாணம் முழுவதும் பொலிஸார் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில், உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.