முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம் எனவும் அந்தச் சபைகளை மக்கள்
பிரதிநிதிகளே ஆள வேண்டும் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல.

அதிகாரப் பகிர்வு

எனவே, தமது பிரச்சினைகளை
தமது பிரதிநிதிகள் ஊடாகத் தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க
வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்.

அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்து | Dilan Perera On Provincial Elections

எனவே, தேர்தல்
உடனடியாக நடத்தப்பட வேண்டும். அநுர அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.