முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்.மக்களைக் கைவிட்டு விட்டு அதி சொகுசு வீட்டில் வாழும் அர்ச்சுனா! இளங்குமரன் பகிரங்கம்

யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கைவிட்டு விட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பில் புலம்பெயர் மக்களின் பணத்தில் அதி சொகுசு வீட்டில் வாழுவதாக இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம்(5) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சாவகச்சேரி மக்களால் நாடாளுமன்றம் வந்த அர்ச்சுனா இதுவரைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மக்களின் வாக்குகளைப் பெற்று விட்டு அவர் அந்த மக்களை அவர் கேவலப்படுத்தி திரிவதாகவும், அது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியோ தெரியவில்லை னவும் அவர ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.