முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் – 50 பேர் கொண்ட கும்பலின் வெறியாட்டம்

களுத்துறை, மத்துகம பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம, மேல் வோகன்வத்தை பகுதியை சேர்ந்த 41 வயது நபர் நேற்று இரவு 11.40 மணியளவில் கொலை செய்யப்பட்டார்.

கொலையைச் செய்த 36 வயதான நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.


கொடூரமாக கொலை

சந்தேக நபரை கைது செய்ய மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் - 50 பேர் கொண்ட கும்பலின் வெறியாட்டம் | Man Killed And Suspects House Burned

இந்நிலையில் சந்தேகபரின் வீட்டுக்கு 50இற்கும் மேற்பட்ட நபர்கள் தீ வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

சந்தேக நபரின் வீடு தொடங்கொட பகுதியில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.